11 தொழிலாளர்

img

11 தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 3 ஏக்கர் நிலம் வழங்குக! விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை

தெலுங்கானா மாநிலம், மரிக்கால் மண்டலத்திற்கு உட்பட்ட திலேறு கிராமத்தில், புதன்கிழமையன்று நடைபெற்ற சாலைப்பணியின்போது, 11 தொழிலாளர்கள் மண் சரிந்து பலியாகினர்.

;